பேசுவது என்பது ஒரு அற்புதமான கலை என்றே சொல்ல வேண்டும். நாம் என்ன நினைக்கின்றோமோ அதை எளிமையாக எல்லோருக்கும் புரியும் படி பேசுவது என்பது ஒரு கலை தான். அதுவும், அதில் கொஞ்சம் நகைச்சுவை கலந்து சுவாரசியமா…
உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கிறதா?
நாம் தெரிந்தோ தெரியாமலோ இந்த உலகில் பிறந்து விட்டோம். அநேகர் எந்த குறிக்கோளும் இல்லாமலே வாழ்ந்து மறைந்து விடுகின்றனர். சிலர் வாழ்க்கையில் சில இலட்சியங்களைக் கொண்டு வாழ்கின்றனர். அதிலும் ஒரு சிலரே அந்…
மௌனமும் ஒரு மொழி தான்
சில சமயங்களில் நாம் மௌனத்தைக் கடைப் பிடிக்க வேண்டி உள்ளது. அது நம் வாழ்க்கைத் துணையிடம் இருக்கலாம். அல்லது காதலன் அல்லது காதலியிடம் நாம் இந்த மௌனத்தைக் கடைப் பிடிக்கலாம். நம் மேலதிகாரியிடம் மௌனமாக …
நம் முன்னோர்கள் செய்த பாவ புண்ணியங்கள் நம்மை சேருமா?
நம்மில் பலர் மறு பிறப்பில் நம்பிக்கை உள்ளவர்களே. நம் பண்டைய முனிவர்கள் மறு பிறப்பு, பாவ புண்ணியங்கள் பற்றிய பல உண்மைகளை அறிந்து இவ்வுலகிற்கு உணர்த்தினார்கள். நாம் பல பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களி…
வாழ்க்கைத் துணை மீது எவ்வளவு நம்பிக்கை வைக்கலாம்?
பொதுவாக கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் நம்பத்தான் செய்கின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை தங்களுக்கு துரோகம் செய்ய மாட்டார்கள் என்றே நம்புகின்றனர். ஆனால், கற்பு நெறி தவறுவது என்பது நடந்துக் கொண…
வயது என்பது வெறும் எண் தானா?
முதுமை என்பது தவிர்க்க முடியாதது. எல்லா இளைஞர்களும் ஒரு நாள் முதியவர்களாகத்தான் வேண்டும். நிறைய பேர் வயதான பின் எல்லாம் முடிந்து விட்டதாகவும், எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும் நினைக்கிறார்கள். வ…
பண உதவி மட்டும் தான் உதவியா?
நாம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவியை செய்வது மிகவும் நல்லது. ஆனால் இப்பொழுதெல்லாம் ஒருவருக்கொருவர் உதவிசெய்துக் கொள்ளுவது என்பது குறைந்து வருகிறது என்றே தோன்றுகிறது. மக்கள் எல்லோரும் தனிமைப் ப…
உங்கள் பிரச்சினைகள் பூதாகரமாக தெரிவதேன்?
வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாதவர்கள் இரண்டே பேர். ஒருவர் இன்னும் பிறக்காதவர், மற்றொருவர் இறந்தவர் என்பார்கள். அது மிகவும் சரி என்றே தோன்றுகிறது. எல்லோருக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு சிலருக்க…
யாருடன் நாம் போட்டி போட வேண்டும்?
இன்றைய நவீ ன உலகத்தில் போட்டி என்பது கடுமையாகத் தான் இருக்கிறது. சுய முன்னேற்ற குருக்கள் உங்களை போட்டி போட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்லுவார்கள். ஒருத்தரை வென்ற பின் அடுத்து இன்னொருவர், …
இன்று திருமணத்தை முடிவு செய்யும் சில விஷயங்கள்
காதல் திருமணங்கள் இன்று பரவலாக நடந்தேறிக் கொண்டு இருக்கின்றன என்பது நல்ல விஷயம் தான். இருந்தாலும், இன்றும் இந்தியாவில் பெற்றோர்கள் முடிவு செய்யும் திருமணங்கள் தான் அதிகம் என்பதில் மாற்று கருத்து இருக…
15 எளிய வாஸ்து பரிகாரங்கள்
இன்று வாஸ்துப் படி வீடு கட்டும் வழக்கம் அதிகரித்து வருகிறது. நீங்கள் என்ன தான் தனி வீட்டு மனை வைத்திருந்தாலும் அதில் வீடு கட்டும்போது முழுக்க முழுக்க வாஸ்து விதிகளைக் கடைப் பிடிப்பது கஷ்டம். நீர்த் …
மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா?
மரணம் தவிர்க்கமுடியாதது. மரணத்திற்கு பின் என்ன ஆகும்? இந்த கேள்விக்குப் பதில் தெரியாததால் தான் நாம் மரணிக்கப் பயப்படுகிறோம். மரணத்திற்குப் பின் வாழ்க்கை இருக்கிறதா? மேலே படியுங்கள்..... நம் முன்னோர்…
காதல் இன்பமும் பேரின்பமும்
இவ்வுலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் ஒரே குறிக்கோள் தான் உள்ளது. அது என்னவென்றால் இன்பமாய் இருப்பது ஆகும். எல்லா உயிர்களின் ஒவ்வொரு அசைவும் செயலும் சந்தோஷத்தை நாடி தான் இருக்கிறது என்பது நிஜம். மனி…
உங்கள் வாழ்வின் முக்கிய பகுதி எது?
நாம் வாழ்வில் பல பருவங்களைக் கடந்து செல்கிறோம். குழந்தைப் பருவம், டீன் ஏஜ் பருவம், வாலிபப் பருவம், நடுத்தர வயது, முதுமைப் பருவம் என்று பல பருவங்களைக் கடந்து வாழ்கிறோம். இவற்றில் எந்த பருவம் உங்கள…
உங்களின் குறை நிறைகள் உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொருவரும் சில தனித் திறமைகள் பெற்றுள்ளோம் என்பதை யாரும் மறுக்க இயலாது. எல்லோரிடமும் சில நல்ல குணங்களும் உள்ளன. சில கெட்ட குணங்களும் உள்ளன. உங்களின் குறை நிறைகள் உங்களுக்குத் தெரிந்தால் அது உங்களி…
சரியாக சுவாசிப்பது எப்படி?
சில முக்கியமான விஷயங்கள் வாழ்க்கையில் நமக்கு எளிதாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன. ஆனால் நாம் அவற்றைப் பயன்படுத்துவதில்லை என்பது தான் துரதிர்ஷ்டம். நாம் சுவாசிக்கும் போது நம் உடலிலுள்ள எல்லா செல்களுக…
காதலும் காமமும்
காதலும் காமமும் ஒன்று போல் சிலருக்குத் தோன்றலாம். அவர்களுக்குக் காதலில் காமத்தைக் கடந்து யோசிக்கத் தெரியாது. திருவள்ளுவர் கூட காமத்துப்பாலில் தான் காதலைப்பற்றி எழுதி இருக்கிறார். ஆனால் காதல் வேறு. கா…
வரவுக்கு செலவா? செலவுக்கு வரவா?
' மெட்டுக்கு பாட்டா? பாட்டுக்கு மெட்டா?' -மெட்டுக்கு பாட்டு எழுதணுமா? அல்லது பாட்டுக்கு மெட்டு போட வேணுமா? என்று சினிமாத் துறையினர் அடிக்கடி விவாதித்துக் கொள்வார்கள். அது போல் வரவுக்குத் தகுந்த மாதிர…
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா?
குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போ…
நன்றி கெட்ட உலகமடா சாமி
இந்த உலகத்தில் செய்த நன்றியை மக்கள் எவ்வளவு எளிதில் மறந்து விடுகிறார்கள்? அது மட்டுமல்ல உதவி செய்தவர்களை திட்டவும் செய்கிறார்கள். பகையாளியாகப் பார்க்கவும் செய்கிறார்கள். நன்றி கெட்ட உலகமடா சாமி! மேல…
உங்களுக்கு விதிக்கப்பட்ட உறவுகள்
சில உறவுகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். சில உறவுகள் தானே அமைபவை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் உங்கள் தாய் தந்தையரை நீங்கள் தேர்ந்தெடுக்க வில்லை. அந்த உறவுகள் எல்லாம் தானாகவே அமைந்தவை தானே? அதே …
அன்பு போலியானால்..........
மனிதன் தான் அன்புக்காக வெகுவாக ஏங்கும் உயிரினம் என்றால் அது மிகையாகாது. அன்பு கிடைக்காத வாழ்க்கை மிகவும் கொடுமையானது என்றே சொல்ல வேண்டும். இன்று துரதிர்ஷ்டவசமாக உண்மையான அன்பைக் காண்பதே அரிதாகி வருகி…
பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது சரியா?
பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைப்பது சரியா? இதில் இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. ஒரு சிலர் சொத்து சேர்த்து வைத்தால் பிள்ளைகள் சோம்பேறிகள் ஆகி விடுவார்கள் என்று சொல்லுவார்கள். அதற்கு பதில் அவர்கள…
துணிச்சலான முடிவுகளை எடுப்பவரா நீங்கள்?
வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்றால் சில துணிச்சலான முடிவுகளை நீங்கள் எடுக்கத் தான் வேண்டும். எந்த ஒரு ரிஸ்க்கும் எடுக்காமல் வாழ்பவர்கள் சாதிக்கவே முடியாது என்பது தானே உண்மை? சிலர் மிகவும் பாதுகாப்பான…
இறக்கத்தானே இவ்வுலகில் பிறந்திருக்கிறோம்?
ஒரு குழந்தை இப்பூவுலகிற்கு வந்து முதல் அழுகை அழுகின்ற போது அதன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. நன்றாக படிக்குமா, நல்ல தொழில் செய்யுமா, நல்ல குணங்களுடன் வாழுமா, ஆயுள் தீர்க்கமா, …
திருமணத்திற்குப் பின் நாம் மாறுகிறோமா?
திருமணம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய மிகப் பெரிய நிகழ்வு ஆகும். திருமணம் நம் வாழ்க்கையைப் புரட்டிபோட்டு விடுகிறது என்பது நிஜம். திருமணம், நம் வாழ்க்கை முறை, இலட்சியங்கள், பழக்கவழக்கங்க…
உங்களின் பயங்களுக்கான உண்மையான காரணங்களும், பயங்களைப் போக்கும் எளிதான வழிகளும்
பயம் என்பது ஒரு கொடுமையான எதிர்மறையான உணர்வு ஆகும். பயம் இல்லாத உயிரினமே இல்லை என்று அடித்து சொல்லலாம். மிகவும் தைரியசாலிகளான மனிதர்களும் உண்மையில் உள்ளுக்குள் பயப்படத்தான் செய்கிறார்கள். அவர்களால் ப…
இந்த 10 சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம்
கடவுள் முக்கியமான விஷயங்களில் ஏழை பணக்காரன் என்று பாகுபாடு வைக்க வில்லை என்றே தோன்றுகிறது. எளிதில் யார் வேண்டுமென்றாலும் கடைப் பிடிக்கக் கூடிய சில சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் …