புற்று நோய் வந்த பின் 'ஐய்யோ இராமா' என்று கூச்சலிடுவதற்குப் பதிலாக அது வருமுன் காப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.
புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?
நமது சரியான வாழும் முறையால் புற்று நோய் வராமல் நிச்சயமாகத் தடுக்கலாம்.
புற்று நோய் வராமல் தடுப்பது எப்படி?
நமது சரியான வாழும் முறையால் புற்று நோய் வராமல் நிச்சயமாகத் தடுக்கலாம்.
- பழங்களையும், காய்கறிகளையும் அன்றாட உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
- மாமிச உணவை முற்றிலும் தவிருங்கள்.
- 'கிரீன் டீ' (green tea) தினமும் 5 கப் அருந்துங்கள்.
- இயற்கை உணவு (organic food) எவ்வளவு முடியுமோ அவ்வளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
- பூண்டு உணவில் தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- இஞ்சி தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- சிறிதளவு மஞ்சள் அனுதினமும் உணவுடன் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மஞ்சளுக்கு புற்று நோயைக் கட்டுப்படுத்தும் மகிமை உள்ளது.
- மாதுளம் பழம் தினசரி உட்கொள்ளலாம்.
- மேலும், கீரைகள்,முட்டைகோஸ், காலிஃப்ளவர், காளான், காரட், வெங்காயம், கார்ன் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.
- வறுத்த, எண்ணையில் பொரித்த உணவை தவிர்க்கவும்.
- பிட்சா போன்ற 'ஃ பாஸ்ட் புட்' ஐ தவிர்க்கவும்.
- புகை அறவே பிடிக்கக் கூடாது.
- சிகப்பு ஒயின் அளவாக அருந்தலாம்.
- தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
- எல்லாவற்றிற்கும் மேலாக யோகா மற்றும் தியானம் தினமும் செய்ய வேண்டும்.
நம் வாழும் முறையை இப்படி முறைப் படுத்திக் கொண்டால் புற்று நோயை வெல்லலாம்.
வாழ்க வளமுடன்!
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.