நாம் எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புகிறோம். அதே சமயம் பணக்காரனாகவும், புத்திசாலியாகவும் இருக்கத்தான் விரும்புவோம். கடவுள் உங்கள் முன் தோன்றி 'பணக்கார முட்டாள்' அல்லது 'புத்திசாலி ஏழை' இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால், நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்? 






சிலர் பணக்கார முட்டாளாக விரும்புவர். சிலர் புத்திசாலி ஏழையாக இருக்க விரும்புவர்.

நமக்கு பணம் புத்திசாலித்தனம் இவை இரண்டில் எது ரொம்ப முக்கியம்?

என்னைப் பொருத்த வரையில் என்னால் ஏழையாகக்  கூட இருந்து விட முடியும். ஆனால் முட்டாளாக இருப்பதை என்னால் கற்பனை கூட செய்து  பார்க்க முடியவில்லை. என்னுடைய தேர்வு நிச்சயமாக புத்திசாலித்தனம் தான். எனது தேர்வு ஒரு வேளை முட்டாள்த்தனமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் புத்திசாலியோ?  ஹி ஹி ..

உங்களுடைய தேர்வு  என்னவோ?

                யோகாவின் பயன்கள் 

            கற்பழிப்பு அதிகரித்து வருகிறதா 

Post a Comment

 
Top