கடி ஜோக்ஸ்:
1. ராமு: எங்க தாத்தா ஒரு மில், ஒரு டீ எஸ்டேட், நாலு பெரிய வீடு, 5 கார் எல்லாத்தையும் விட்டுப் போயிட்டாருடா.
சோமு: ப்பூ, இதென்ன பிரமாதம், எங்க தாத்தா இந்த உலகத்தையே விட்டுப் போயிட்டாருடா.
2. அவன்: அந்த மாடப் புறா 500 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருக்கும்போது திடிரென்று முட்டை போட்டு விட்டது.
இவன்: ஐயையோ அப்புறம் ? முட்டை உடைந்து விட்டதா?
அவன்: நல்ல காலம், முட்டை உடையவே இல்லை.
இவன்; ஓ, ஆச்சரியமா இருக்கே, எப்படி அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் முட்டை உடையவே இல்லை?
அவன்: புறா 'ஜாக்கி' ஜட்டி போட்டுக் கொண்டுருந்தது.
3. செந்தில்: எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் இப்போ இப்படி பிளாட்பாரத்திற்கு வந்திட்டாரே.
கவுண்டமணி: ஏண்டா நாயே, ட்ரைன் வர நேரமாயிடுச்சி. இப்போ பிளாட்பாரத்துக்கு வராமே ஏர்ப்போர்ட்டுக்காடா போவாரு?
4. மனைவி: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்!
கணவன் : அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பட்டு புடவை வாங்கிட்டு இப்போ பாட்டை பாருங்க?
5. டாக்டர்: சும்மா சொல்லக்ககூடாது, என் நர்ஸ் எள்ளுன்னா எண்ணையா நிப்பா. இப்படித்தான் அன்றைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு பேஷண்டை ரெடி பண்ண சொன்னேன். உடனே மார்சுவரிக்கும் ரெடி பண்ணி விட்டாள் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.
6. ஒரு முட்டாளின் நண்பன் அவனிடம் அவனது பாஸ் அவனது மனைவியை வீட்டில் கொஞ்சிக் கொண்டு இருப்பதாக சொன்னான். ஆத்திரத்தோடு வீட்டிற்கு சென்ற முட்டாள் விரைவில் திரும்பி நண்பனை அடித்தான். 'ஏண்டா அபாண்டமா பொய் சொன்னே. அது என் பாஸ் இல்லை'.
7. ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த ஒரு குட்டி பெண் யானை வெளியில் வந்தபோது துணிகளை காணாமல் அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டது. பின் சிறிது நேரத்தில் அதே ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்துக் கொண்டது.
ஏன் தெரியுமா?
அப்போது அங்கே வந்த சுண்டெலி, 'கவலைப்படாதே, என் ட்ரெஸ் உனக்குத் தருகிறேன்' என்றதால்.
உயிருக்குயிராய் காதலித்தவரை வெறுப்பது எப்படி?
ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி டோய்!
1. ராமு: எங்க தாத்தா ஒரு மில், ஒரு டீ எஸ்டேட், நாலு பெரிய வீடு, 5 கார் எல்லாத்தையும் விட்டுப் போயிட்டாருடா.
சோமு: ப்பூ, இதென்ன பிரமாதம், எங்க தாத்தா இந்த உலகத்தையே விட்டுப் போயிட்டாருடா.
2. அவன்: அந்த மாடப் புறா 500 அடி உயரத்தில் பறந்துகொண்டு இருக்கும்போது திடிரென்று முட்டை போட்டு விட்டது.
இவன்: ஐயையோ அப்புறம் ? முட்டை உடைந்து விட்டதா?
அவன்: நல்ல காலம், முட்டை உடையவே இல்லை.
இவன்; ஓ, ஆச்சரியமா இருக்கே, எப்படி அவ்வளவு உயரத்திலிருந்து விழுந்தும் முட்டை உடையவே இல்லை?
அவன்: புறா 'ஜாக்கி' ஜட்டி போட்டுக் கொண்டுருந்தது.
3. செந்தில்: எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் இப்போ இப்படி பிளாட்பாரத்திற்கு வந்திட்டாரே.
கவுண்டமணி: ஏண்டா நாயே, ட்ரைன் வர நேரமாயிடுச்சி. இப்போ பிளாட்பாரத்துக்கு வராமே ஏர்ப்போர்ட்டுக்காடா போவாரு?
4. மனைவி: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்!
கணவன் : அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பட்டு புடவை வாங்கிட்டு இப்போ பாட்டை பாருங்க?
5. டாக்டர்: சும்மா சொல்லக்ககூடாது, என் நர்ஸ் எள்ளுன்னா எண்ணையா நிப்பா. இப்படித்தான் அன்றைக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு பேஷண்டை ரெடி பண்ண சொன்னேன். உடனே மார்சுவரிக்கும் ரெடி பண்ணி விட்டாள் என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.
6. ஒரு முட்டாளின் நண்பன் அவனிடம் அவனது பாஸ் அவனது மனைவியை வீட்டில் கொஞ்சிக் கொண்டு இருப்பதாக சொன்னான். ஆத்திரத்தோடு வீட்டிற்கு சென்ற முட்டாள் விரைவில் திரும்பி நண்பனை அடித்தான். 'ஏண்டா அபாண்டமா பொய் சொன்னே. அது என் பாஸ் இல்லை'.
7. ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்த ஒரு குட்டி பெண் யானை வெளியில் வந்தபோது துணிகளை காணாமல் அருகில் இருந்த புதரில் ஒளிந்து கொண்டது. பின் சிறிது நேரத்தில் அதே ஆற்றில் மூழ்கி தற்கொலை செய்துக் கொண்டது.
ஏன் தெரியுமா?
அப்போது அங்கே வந்த சுண்டெலி, 'கவலைப்படாதே, என் ட்ரெஸ் உனக்குத் தருகிறேன்' என்றதால்.
உயிருக்குயிராய் காதலித்தவரை வெறுப்பது எப்படி?
ஒய் திஸ் கொலை வெறி, கொலை வெறி, கொலை வெறி டோய்!
Post a Comment